40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற கிராமம் பாதிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழை காரணத்தினால் அக்கிராம மக்களின்…
Read More...

விவசாயிகளுக்கு கரம் கொடுக்கும் கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் என்பன இணைந்து "பொருளாதார நெருக்கடி மற்றும்…
Read More...

அம்பியூலன்ஸ் வண்டி மீதுதாக்குதல் : சந்தேக நபர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.…
Read More...

இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா நேரில் சென்று வாழ்த்து

-பதுளை நிருபர்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,…
Read More...

சீரற்ற காலநிலையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ்…
Read More...

திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸாரினால்  திடீர் சுற்றி வளைப்பு இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதை…
Read More...

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாஸ சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில்…
Read More...

உரமும் இல்லை அதை பெறுவதற்கு இடமுமில்லை

உரமும் இல்லை.அதை பெறுவதற்கு இடமுமில்லை. தற்போது விவசாய செய்கைகளுக்குத் தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு உரியவாறு கிடைக்கவில்லை எனவும், உரத்தைப் பெற்றுவதற்கான சரியான இடமொன்று இல்லை…
Read More...

தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது…
Read More...

மதுபோதையில் பேருந்திலிருந்து விழுந்து ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் தவறி விழுந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில்…
Read More...