4 வயது சிறுமியை தாக்கிய தந்தை கைது

-யாழ் நிருபர்- 4 வயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தையை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை காலை அவர்…
Read More...

பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை  காலை விஜயம்…
Read More...

கல்முனை மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு மீட்கப்படாத மாடுகள் : எமது செய்தியை அடுத்து அதிரடி…

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிககள் நடவக்கை…
Read More...

வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியில் ஐஸ் போதைபொருள் முகவர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...

ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி,  2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

வார இறுதி நாட்களுக்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில்,  ஒரு மணிநேர மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபைக்குஇ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி,…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மழை நிலைமை தொடரும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
Read More...

டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை அதிகரிப்பு

டீசல் மற்றும் மண்ணெண்ணை விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமுலிற்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது. ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிககப்படுகிறது. அதன்படி புதிய விலை 430…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கரையொதுங்கியுள்ளது. சம்பவம்…
Read More...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

-பதுளை நிருபர்- கோணக்கலை மேமலை கதிர்வேலாயுத ஆலயம் கடந்த 7 ம் திகதி இரவு உடைக்கப்பட்டு அம்மன் சிலையிலிருந்த தாலி ஒன்றும் ஆறு மணிகள் மற்றும் தங்க மாலை ஒன்றும்…
Read More...