சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சாரசபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில்…
Read More...

சிறுவர் பராமரிப்பு இல்ல காப்பாளரினால் 12 வயது சிறுவன் துன்புறுத்தல்

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டில் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல்…
Read More...

போலி விசாவில் லண்டன் போக முனைந்த மூவர் கைது

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது…
Read More...

பின்தொடரும் கறுப்பு உருவம் : மாடியில் இருந்து குதித்த மாணவி

இந்தியா-தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவியொருவர் பாடசாலை மாடிக்கட்டடத்தில் இருந்து குதித்துள்ளார். இந்தியா-தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 11…
Read More...

பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியீட்டு திகதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500…
Read More...

மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொட, படபொல கொபேய்துடுவ…
Read More...

18 வயது சிறுவனின் தவறால் உயிரிழந்த 5 வயது குழந்தை

காற்று துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் ஏற்பட்ட காயங்களினால் 05 வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் பதிவாகிய இந்த சம்பவத்தில், குழந்தையின்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள தகவல்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின்…
Read More...