மருதமுனை வீதி புனரமைப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக…
Read More...

அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்வைத்து அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் தொடர்பான மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டு . பிரபல பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவரொருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

ஆசிரியர் மீது தாக்குதல் : கைது செய்ய பணிப்புரை

யாழில் பாடசாலை ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று…
Read More...

மாணவனை தாக்கிய பிரபல பாடசாலை ஆசிரியருக்கு பிணை

யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பிணையில்…
Read More...

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது, மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இரண்டு சிலிண்டர்கள் திருட்டு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More...

கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் கைது

250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின்…
Read More...

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட சலுகைகள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்கள் பெப்ரவரி,  4 ஆம் திகதி பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும் என…
Read More...

நான் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

தாம் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை, என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனை…
Read More...