காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- நேற்று செவ்வாய்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், 750 மில்லிலீட்டர் கசிப்புடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைவஸ்து பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு…
Read More...

கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டி…
Read More...

சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியில் இருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…
Read More...

7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஆசிரியர் மீது தாக்குதல் : ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தாக்கிய…
Read More...

கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து 99 இலட்சம் மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தினை மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஆற்றில் மாயம்

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.…
Read More...

அரசியல் கட்சிகளை சார்ந்த அமைப்புகளுக்கு நகர சபை காணி தாரை வார்ப்பு

-மன்னார் நிருபர்- வவுனியா நகரசபைக்குரிய காணிகள் அரசியல் கட்சிகளை சார்ந்த சங்கங்களுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி தாரைவார்க்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட…
Read More...