மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர சபையின் தலைவர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும்,  அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் மாற்றமின்றி…
Read More...

மருமகனால் கத்தியால் குத்தப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

மத்திய மாகாணத்தின் தெரிபெஹா ஹெலகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மருமகனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று புதன்கிழமை காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். இலங்கையில்…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மையால் இரத்தினக்கல் தொழில்துறை பாதிப்பு

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். கடந்த 2021…
Read More...

குழந்தை இயேசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சி

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில்…
Read More...

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுகிறார் ரொனால்டோ

கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரொனால்டோ மற்றும்…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பசறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் தலைமையில் பசறை தேசிய கல்லூரியின்…
Read More...

இணைந்த கரங்கள் அமைப்பின் ‘ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ செயற்திட்டம்

-கல்முனை நிருபர்- பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கண்டி பிரதேசத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியோக வகுப்புக்களை பாடசாலையில்…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) இன்…
Read More...