15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 20 வயது இளைஞன் கைது

மொறவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA)…
Read More...

32 வயது பெண்ணொருவர் வெட்டிக்கொலை

பொல்பித்திகம, தல்பத்வெவ பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தனது குழந்தையை பாடசாலையில்…
Read More...

இலங்கைக்கு வருகிறார் நடிகர் சூர்யா

தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் சூர்யா - 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையிலும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய செய்தி இணையத்தளங்கள் இத்தகவலை…
Read More...

ஐஸ் கிறீம் வாங்க பக்கத்து வீட்டில் திருடிய சிறுவர்கள்

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 14…
Read More...

வீதியில் இறந்து கிடக்கும் முதலை : அகற்றுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு பகுதியில் நேற்று வியாழக்கிழமை முதலையொன்று வீதியில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே…
Read More...

கமல்ஹாசன் வைத்தியசாலையில் அனுமதி

காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் நடிகா் கமல்ஹாசன், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவாா் என…
Read More...

வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்படும் விபத்துக்களினால் ஏற்படுகின்ற காயங்கள் காரணமாக மரண சம்பவங்கள் நிகழ்வதோடு, நிரந்தர அங்கவீனமும் ஏற்படுகிறது. இந்த நிலையில் விபத்து…
Read More...

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று…
Read More...

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது அண்மைய நாட்களாக வெளிநாட்டு…
Read More...

போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை

பல்லாயிரக்கணக்கான மதுபான போத்தல்கள் போலி  ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...