Browsing Tag

Murder

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு : இரு பொலிஸ் குழுக்கள் களத்தில்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கம்யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17…
Read More...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5வர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் எட்டு வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பலாங்கொடை ஹிரேவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று புதன்கிழமை இரவு இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த…
Read More...

மகன் தாக்கியதில் தந்தை பலி : தாய் படுகாயம்

மகன் ஒருவர் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்று…
Read More...

சாப்பாடு ருசியில்லை என மகளின் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

ருசியான சாப்பாடு சமைக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை கணவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய  பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.இந்தியா-மத்தியப் பிரதேசத்தின் சித்தி…
Read More...

பெண் கழுத்தறுத்து கொலை

மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி ( வயது - 63 ) என்ற பெண்ணொருவரே…
Read More...

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக்கொன்ற தந்தை

ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் தெரிவிக்கப்படும் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்புபொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...