மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்த்தப்படும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. எனினும் அந்தத் தடை கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வருகிறது. இறுதியாக…
Read More...

பதவியை விட்டு விலகியதாக கூறிய உறுப்பினர் சுகயீன கடிதம் கொடுத்ததால் அமளி

-யாழ் நிருபர்- பதவியை விட்டு விலகியதாக கூறிய உறுப்பினர் சுகயீன கடிதம் கொடுத்ததால் பிரதேச சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சத்தியக்காடு மீன்…
Read More...

திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் வேரகொடவினால் சமர்பிக்கப்பட்டது.…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொத்துவில் வைத்தியசாலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.25…
Read More...

ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா

கொழும்பு 13 ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா (2022) ஆலய அறங்காவலர், சபைத் தலைவர், தொழிலதிபர் ரகுநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த…
Read More...

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்

சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை தினத்தை முன்னிட்டு யாழ்.…
Read More...

அரச பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் அரச பேருந்து சாரதிகள் இன்று செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று அரச போக்குவரத்து பேருந்து…
Read More...

ஓமான் மனிதக்கடத்தல் : முன்னாள் ஓமன் தூதரக அதிகாரி கைது

ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர் ஈ. குஷான் இன்று…
Read More...

சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30…
Read More...

5 இலட்சம் மின்சார கட்டணம் நிலுவை

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தாமை காரணமாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...