நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள்

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயருவது குறித்து…
Read More...

பொத்துவில் வைத்தியசாலை விவகாரம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 96 வீதமான மாணவர்கள் சித்தி

-கல்முனை நிருபர்- பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும்,…
Read More...

மாணவர்களை கடத்த முயன்றவருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்…
Read More...

முதலை அச்சத்தால் சுற்றுலாப் பயணிகளின் வரவில் வீழ்ச்சி

மிரிஸ்ஸ கடற்கரையை அண்மித்த பகுதிகளில் முதலையால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் பண்டிகைக் காலம் காரணமாக…
Read More...

விபத்தில் தாதியர் உத்தியோகத்தர் பலி : ஆசிரியை படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் வைத்தியசாலையின் தாதியரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று…
Read More...

பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உப குழு கூட்டம்

-திருகோணமலை நிருபர்- பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உபகுழுவின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பானது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இக் கூட்டத்தொடரை ஆரம்பித்து…
Read More...

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- தேசிய ரீதியில் இடம்பெற்ற 20 வயது பிரிவினருக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டியில் 2 வது இடத்தை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 2021…
Read More...

பால்மா தொடர்பில் புதிய சர்ச்சை

துறைமுகத்தில் உள்ள பால் மாவை முதலில் விடுவித்து, கையிருப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 04 இலட்சம் கிலோகிராம்…
Read More...

4 மாதங்களுக்கு பின் மீண்டும் எரிபொருள் வரிசை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு வரிசையில் நிற்பதை அவதானிக்க முடித்து. இன்று செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில்…
Read More...