மோட்டார்களை திருடிய மூன்று இளைஞர்கள் கைது

-யாழ் நிருபர்- மோட்டார்களை திருடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களுக்கு…
Read More...

இந்திய மீனவர்கள் 24 பேருக்கும் விளக்கமறியல்

-யாழ் நிருபர்- கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரையும் டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை…
Read More...

நாம் மருத்துவர்களை செலவழித்து பயிற்றுவித்து வெளிநாடுகளுக்கு வழங்குகின்றோம்

பராபவ சூத்திரம் தர்மத்தையே அன்றி, தேரர் சங்கம் குறித்து போதிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும்…
Read More...

யாழ்.உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் மாபெரும் நடைபவனி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.…
Read More...

சட்டத்தை மதிக்காத அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது – சஜித் பிரேமதாஸ

சட்டத்தை மதிக்காது அராஜகம் மேலோங்கிய வன்னம் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித்…
Read More...

மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்த்தப்படும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. எனினும் அந்தத் தடை கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வருகிறது. இறுதியாக…
Read More...

பதவியை விட்டு விலகியதாக கூறிய உறுப்பினர் சுகயீன கடிதம் கொடுத்ததால் அமளி

-யாழ் நிருபர்- பதவியை விட்டு விலகியதாக கூறிய உறுப்பினர் சுகயீன கடிதம் கொடுத்ததால் பிரதேச சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சத்தியக்காடு மீன்…
Read More...

திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் வேரகொடவினால் சமர்பிக்கப்பட்டது.…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொத்துவில் வைத்தியசாலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.25…
Read More...

ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா

கொழும்பு 13 ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா (2022) ஆலய அறங்காவலர், சபைத் தலைவர், தொழிலதிபர் ரகுநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த…
Read More...