வெளிநாட்டவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு

தென் மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கப்பம் பெறுதல் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று…
Read More...

நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல-மகதுர பிரதேசத்தை சேர்ந்த 80 மாணவர்கள்…
Read More...

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : 16 வது சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா ஒன்றுக்கு இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. மேலும்,  நேற்று…
Read More...

அமெரிக்காவின் ஆதரவு தேவை – பின்லாந்து பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க ஐரோப்பா மட்டும் போதாது என பின்லாந்து பிரதமர் சானா மரின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க…
Read More...

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல…
Read More...

இணையத்தின் மூலம் கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின்…
Read More...

மனித மூளையில் சிப் பொருத்த தயாராகும் எலான் மஸ்க்

6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் (Elon musk)அறிவித்துள்ளார். எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம்,  மனித மூளையில் சிப் பொருத்தும்…
Read More...

இலங்கையை வந்தடைந்துள்ள உரம் ஏற்றிய கப்பல்கள்

பெரும்போக நெற்செய்கைக்கு அத்தியாவசியமான 41,678 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் பன்டி உரத்தை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உரத் தொகையை இறக்கும் பணிகள் இன்று…
Read More...

இலங்கையில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் 4 வயது குழந்தை பராமரிப்பு இல்லத்தில்

காலி உனவடுன பகுதியில் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  தாயை இழந்த ரஸ்ய குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி உனவதுன…
Read More...

வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. வாரயிறுதியில் 02 மணிநேரம் 20 நிமிடங்கள்…
Read More...