புதிய கற்கைநெறிகள் 2023

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும்…
Read More...

திடீர் சோதனையில் சிக்கிய இரவுநேர உணவகங்கள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இரவு நேர ஹோட்டல்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
Read More...

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெறுகிறார்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகக் காணப்படுவதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பற்றாக்குறையாகும். எனவே, இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இம்…
Read More...

புதையல் தோண்டிய தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட ஆறு பேர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை…
Read More...

கிழக்கு மாகாண பெண்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் பெண்களுக்கான, 2023 ஆம் ஆண்டிற்கான தையல், கைவினை மற்றும் மனையியல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More...

தமிழ்நாட்டுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே கப்பல் சேவை

வட மாகாணத்திற்கும் -தமிழ்நாட்டிற்கும் இடையில் கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில்…
Read More...

பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கற்று…
Read More...

அரிய வகை புலி இனம் ஒன்று கண்டுபிடிப்பு

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில்  பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி…
Read More...

பாரை மீன்களை அள்ளும் மீனவர்கள்

-அம்பாறை நிருபர்- திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய…
Read More...

சுற்றுலா பயணிகளுக்காக புதிய மொபைல் செயலி அறிமுகம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய மொபைல் செயலி (APP) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின்…
Read More...