மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரப்பகுதிகளில்  பலத்த காற்று வீசுகின்றது…
Read More...

நாட்டின் சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இன்று வியாழக்கிழமை காலை 09.00 மணி நிலவரப்படி இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரித்துள்ளது.…
Read More...

புயலாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புதன்கிழமை இரவு புயலாக…
Read More...

தேசிய மட்ட போட்டியில் இருந்து விலகுமாறு பாடசாலை சமூகம் மாணவனுக்கு மிரட்டல்

மாணவனை மிரட்டி தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக வைக்க கடிதம் கேட்ட வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பாடசாலை சமூகம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வலிகாமம் கல்வி…
Read More...

காணி மோசடி : சட்டத்தரணி உட்பட ஐவர் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்புக் காணிக்கு பொய்யான உறுதி முடித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டத்தரணி ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More...

இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று புதன்கிழமை சந்தேகநபர் ஒருவர் கைது…
Read More...

எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

--அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம்…
Read More...

முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார்

மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார், அத்துடன் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப்…
Read More...

எதிர்ப்புகளின்றி ஏகமனதாக வென்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவுசெலவுத்திட்டம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த 58 வது பொதுச்சபை அமர்வு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதேச சபையின் 2023 ம்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் 'சிறந்த பங்காளிகளுடன் இணைந்து நிலைபேறான…
Read More...