மட்டக்களப்பு ஏறாவூரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்  இன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. தளவாய் பனந்தோப்பு பகுதியில்…
Read More...

போலி வாகன இலக்க தகடுகளை தயாரித்து விற்றவர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பதிவு இலக்கத் தகடுகளுக்கு நிகரான போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடமொன்று பண்டாரகம - ராய்கம பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு…
Read More...

தினேஷ் ஷாப்டர் கொலை : பொலிஸார் வெளியிட்டுள்ள விசாரணை தகவல்கள்

பொரளை பொது மயானத்தில் காரில் கட்டி வைக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கைத்தொலைபேசியை குற்றப்புலனாய்வு…
Read More...

இரண்டு பேருந்துகள் போட்டிக்கு ஓடியதில் விபத்து

இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் ஓரு பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார்…
Read More...

முன்னாள் உபவேந்தர் தாக்குதல் சம்பவம் : விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.…
Read More...

ரயில் மோதி இருவர் உயிரிழப்பு

தெஹிவளை புகையிரத நிலையத்தில், புகையிரத பாதையை கடக்க முற்பட்ட இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞனும் புகையிரதத்தில் மோதி…
Read More...

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

உலகம் முழுவதும் கொலரா தொற்றுநோய் (cholera) தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒக்டோபர் மாதம் கொலராவிற்கு வழங்கப்பட்ட இரண்டு…
Read More...

வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த பெண்

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் இன்று சனிக்கிழமை காலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மின்தடை இல்லை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால், இன்று சனிக்கிழமை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

நிதியமைச்சின் நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சி திட்டம்

வரி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் வகையில், "வரி செலுத்தும் ஊக்கமளிக்கும் மக்கள்" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு…
Read More...