காதல் விவகாரம் : யுவதி ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்

பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த யுவதி சந்தேக நபருடன் கடந்த 6…
Read More...

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர்…
Read More...

காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

ஹொரணை - கொழும்பு வீதியில் கோணபொல - கும்புக பகுதியில் காரில் பயணித்த நபர் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு…
Read More...

கொலைசெய்து விட்டு பணிப்பெண்ணொருவர் தப்பியோட்டம்

61 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லம்பிட்டிய - லான்சியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம்…
Read More...

மோதலில் கூரிய ஆயதங்களால் தாக்கப்பட்டு இருவர் பலி

கிரியுல்ல - உடியாவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இந்த கொலைகள்…
Read More...

இன்று முதல் பல ரயில் சேவைகள் ரத்து

30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிரதான பாதையில் 18 ரயில்களும், களனிவெளி மற்றும் புத்தளம்…
Read More...

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைளும் நிறைவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் துறைகளுடனும் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், தபால் திணைக்களம், அரச அச்சக திணைக்களம்…
Read More...

வீட்டின் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மீட்டர் வாசிப்பாளர் மீது தடியடி

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் தனது வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து, மின் மீட்டர் வாசிப்பாளர் ஒருவர் மீது தடியடி நடத்தப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.…
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை நிலவும்

தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗அமைப்பினரால் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தைப்பொங்கல் நிகழ்வு

உழவர் நாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பினால் (𝗦𝗣𝗔𝗡𝗗) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வானது அம்பாறை மத்திய முகாம், 11ம்…
Read More...