சமூக நீதிக்கான ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார். எந்தவொரு…
Read More...

எலி கடித்த உணவுப் பொருட்களை விற்ற வர்த்தகர்

-யாழ் நிருபர்- யாழில், எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. யாழ். சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி…
Read More...

தொடர்ந்து ஹெரோயின் பாவித்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...

தேர்தலை நிறுத்துவது சரி – சி.வி.விக்கினேஸ்வரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தேர்தலை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் சீரான வானிலையில் மாற்றம் எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும்…
Read More...

கல்முனை மாநகர சபை வேட்புமனு விவகாரம் : இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர…
Read More...

பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் : CCTV காணொளி இணைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று புதன்கிழமை தாக்குதல்…
Read More...

பாரம்பரிய விவசாய முறை உள்ளடங்கலான தைப்பொங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பாரம்பரிய விவசாய முறையினை கொண்டு விசேடமாக இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தமிழ் - சிங்கள…
Read More...

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 02 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது, ​​இந்திய வெளிவிவகார…
Read More...