இன்றைய ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயற்பட வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வீரர்களுக்கு கௌரவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் வரலாற்று சாதனையினை முதல்தடவையாக பெற்றுக்கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...

கிழக்கில் சேதன ஆய்வு கூடம் நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட்டின் கருத்தின் அடிப்படையில், கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது ISO 17025 சேதன பசளை உற்பத்தி தர…
Read More...

ஜப்பானினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள தொடங்க நடவடிக்கை

ஜப்பானினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சுமார் 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியில் ஜப்பானால் மீள தொடங்கவுள்ளது. இதில் முக்கியமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை…
Read More...

ரயிலில் மீட்கப்பட்ட சிசு : பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை உத்தரவு

கடந்த மார்ச் 10 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையத்தில் ரயிலில் கைவிடப்பட்ட குழந்தையின் 25 வயது தாயை கைது செய்த போது அவரை அசௌகரியப்படுத்தும் வகையில் விசாரணையில் கடுமையாக நடந்துகொண்டமைக்கு…
Read More...

மழை மற்றும் பனிமூட்டமான வானிலை நிலவும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென்…
Read More...

சிறிய நடுத்தர அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

கிண்ணியா நிருபர் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு வேலை திட்டத்தினுடைய செயற்பாடுகளை  கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயமொன்றை…
Read More...

27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை

யாழ் நிருபர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்று…
Read More...

மாமியாருக்கு மூக்கறுப்பு

மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பதிவாகியுள்ளது. இந்தியா - மத்தியப் பிரதேசம் - மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச்…
Read More...

அஞ்சல் வாக்களிப்புக்கு புதிய திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அஞ்சல் மூல வாக்குகளுக்கான நிதி திறைசேரியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமைக்குள்…
Read More...