நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்…
Read More...

ஸஹ்ரானின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

-அம்பாறை நிருபர்- பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை…
Read More...

மீண்டும் ஓர் துயரம் : 43 அடி ஆழ்துளை கிணற்றில் 8 வயது சிறுவன்

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளார். உடனடியாக…
Read More...

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More...

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களான 'ஹரக் கட்டா' என்ற நந்துன் சிந்தக்க மற்றும் 'குடு சலிந்து' என்ற சலிந்து மல்சித்த ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்கள…
Read More...

ரயிலில் மீட்கப்பட்ட குழந்தை : பெற்றோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு-மட்டக்களப்பு ரயிலின் கழிப்பறையில் குழந்தையொன்று கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட் அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 17 வரை மீள விளக்கமறியலில்…
Read More...

“சிங்க பெண்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரச அதிபர்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை கலாச்சார…
Read More...

பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் கள விஜயம்

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற் கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில்…
Read More...