159 வருட பொலிஸ் வீரர் தினம் : அம்பாறையில் அனுஸ்டிப்பு

-அம்பாறை நிருபர்- 159 வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு…
Read More...

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர்…
Read More...

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கிடையே விசேட கூட்டம்

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்தமையால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான…
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகள் காரணமாக 18 மற்றும் 19 வயதுடையவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாகும் என பொலிஸார்…
Read More...

மன்னாரில் விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்…
Read More...

பசறை மொனராகலை வீதி விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி…
Read More...

நிதி வேண்டாம் நீதியே வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- நிதி வேண்டாம்- நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை கப்பல்துறை…
Read More...

திருகோணமலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் கால்நடைகள் வெட்டியும் கூரிய ஆயுதங்களால் தாக்கியும் கொலை

மட்டக்களப்பு கிரான் பிரதேச எல்லைக்குட்பட்ட அக்குறாணை மூக்குறையான் குளம் வயல் பிரதேசத்தில் இரவு கால்நடைகள் அடைக்கப்பட்ட காலைகளுக்குள் உட்புகுந்த இனம் தெரியாதோர் கால்நடைகளை வெட்டியும், …
Read More...

கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.…
Read More...