வீதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்குமாறு போராட்டம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்தனர்.…
Read More...

ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு 842,000 பெறுமதியான ஆலயமணி

-யாழ் நிருபர்- கிளிநொச்சிமாவட்டம் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு ரூபா 842,000 பெறுமதியான வெண்கல காண்டாமணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

வடக்கு தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது

-யாழ் நிருபர்- இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே…
Read More...

பொதுப் பணத்தை நம்பி இருப்பவர்கள் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும்

-திருகோணமலை நிருபர்- பொதுப் பணத்தை நம்பி இருப்பவர்கள் அனைவரும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும், என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா அகமத் தெரிவித்தார். அரசு…
Read More...

மட்டக்களப்பில் சோளார் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கலநல அமைப்பு விவசாயிகள் இன்று  புதன்கிழமை வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்கு முன்னால்…
Read More...

அம்பாறை இளைஞர்கள் நால்வரும் சடலமாக மீட்பு

வெல்லவாய நீர் வீழ்ச்சியில் காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஒருவருடைய சடலமும், இன்று காலை ஏனைய மூவரின் சடலங்களும்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்  வெளியிட்ட அறிவிப்பின் படி, தங்கத்தின் விலை சுமார் 10,000. ரூபாவால் குறைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் கூற்றுபடி இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை…
Read More...

IMF இலங்கைக்கு வைத்துள்ள நிபந்தனைகள்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்களை அடுத்த இரண்டு நாட்களுக்குள் இலங்கை…
Read More...

வாசல் கவிதை சஞ்சிகை : திருகோணமலையில் வெளியீடு

வாசல் கவிதை சஞ்சிகை திருகோணமலையில் வெளியீடு -கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர்…
Read More...