நாட்டில் உருவெடுக்கும் புதிய பிரச்சினை

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம…
Read More...

கடற்கரையில் மயங்கி விழுந்து கிடந்த தம்பதியினர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி…
Read More...

மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் 54 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த…
Read More...

சரணாகதி அரசியல் செய்தவர்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குள் சிக்க வைத்தனர்

-கல்முனை நிருபர்- எதிர்வரும் சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும், என்று கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். கடந்த…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...

ஐந்து பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்பு

-நுவரெலியா நிருபர்- திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன…
Read More...

கடமையை காரணம் காட்டி எரிபொருள் பெற்ற அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

-யாழ் நிருபர்- வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும், என வடமாகாண ஆளுநர் ஜீவன்…
Read More...

ஆறு வயது சிறுமி துஷ்பிரயோகம் : சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது நிரம்பிய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்,…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் வாரத்தில் நாடு…
Read More...

நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
Read More...