வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தின நிகழ்வு

-யாழ் நிருபர்-வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச…
Read More...

அதிகூடிய வெப்பநிலை: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை மனித உடலால் உணரக்கூடிய, அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

-கிண்ணியா நிருபர்-மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி…
Read More...

பொதுமக்களுக்கு சிறப்பு தொலைபேசி இலக்கம்

நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட…
Read More...

திருக்கோவில் மாணவன் உயிரிழப்பு: கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான…
Read More...

எரிவாயுவின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் செவ்வாய் கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க…
Read More...

சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்பகுதியில்…
Read More...

வாள்வெட்டு தாக்குதல்: குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது - 23)…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.இந்த நிலையில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின்…
Read More...

தலைப்பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

ஹிஜ்ரி ஆயிரத்து 445, புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு…
Read More...