மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.17 அமெரிக்க டொலராக…
Read More...

சிறுவர்களிடையே தீவிரமாக பரவும் நோய்: வைத்தியர் எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் கை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.நோயினால்…
Read More...

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்: காப்பாற்றிய இளைஞர்கள்

ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் பெண்ணை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.மினிபே - 31 கால்வாய் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரே, நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

வீதிப் பாதுகாப்புக்கு விசேட செயற்றிட்டம்

-யாழ் நிருபர்-வடமாகாணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் -…
Read More...

மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்-குரங்கிடமிருந்து வாழைக்குலையை காப்பாற்ற தொடுக்க பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார்…
Read More...

கல்முனையில் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் நேற்றைய தினம்…
Read More...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு

-கிண்ணியா நிருபர்-வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு இன்றையதினம் சனிக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…
Read More...

நிறுத்திவைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளால் தமது படகுகளை கரை சேர்ப்பதில் அசௌகரியம்: மீனவர்கள்…

-யாழ் நிருபர்-மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘குற்றம் கழுவிய குருதி ‘ உடக்காலான…

-மன்னார் நிருபர்-மன்னார் பேசாலை பங்கு சமூகம் பெருமையுடன் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'குற்றம் கழுவிய குருதி ' உடக்காலான திருப்பாடுகளின் ஆற்றுகை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7…
Read More...

2024 இடம்பெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர், கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்…
Read More...