ஏர் இந்தியா விமான சேவையின் திடீர் முடிவு

சர்வதேச விமான சேவைகளை அடுத்த சில வாரங்களுக்கு உடன் அமுலாகும் வகையில் 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக, ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது. தமது செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மை,…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திஸாநாயக்க கடமையேற்றார்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட…
Read More...

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருட்கள் வழங்கத்தடை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கருக்கு பிரியாவிடை

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய துறைநீலாவணைப் பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஸ்கரின் இடமாற்றத்தை முன்னிட்டு…
Read More...

விபத்தில் சமூக செயற்பாட்டாளர் பலி

-மூதூர் நிருபர்- திருகோணமலை - நிலாவெளி பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கர வண்டியில்…
Read More...

யாழில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்று புதன் கிழமை மீட்கப்பட்டது. மானிப்பாய் - வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷராசி உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.மாலையில்…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா,…
Read More...

பேஸ்புக் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது

களுத்துறை - பாணந்துறை, மஹபெல்லன பகுதியில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்ற விடுதி முற்றுகையிடப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இலங்கைக்கு வருகை தந்தார் நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ பாபன் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்ரியோட் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளனர்.…
Read More...