19 மூட்டை உலர்ந்த இஞ்சி மீட்பு

கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 19 மூட்டைகளில் இருந்து 3 மில்லியனுக்கும் அதிக…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் படுகாயம்

நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில்

ஈலோன் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங், இந்தமாத இறுதியில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை…
Read More...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட துமிந்த திசாநாயக்க

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று வியாழக்கிழமை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும்…
Read More...

விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

மொனராகலையில் விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் நேற்று புதன் கிழமை உயிரிழந்ததாக சியம்பலாந்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சியம்பலாண்டுவ, கலயகேவத்தை பகுதியைச்…
Read More...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் நள்ளிரவு அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை…
Read More...

ஏர் இந்தியா விமான சேவையின் திடீர் முடிவு

சர்வதேச விமான சேவைகளை அடுத்த சில வாரங்களுக்கு உடன் அமுலாகும் வகையில் 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக, ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது. தமது செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மை,…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திஸாநாயக்க கடமையேற்றார்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட…
Read More...

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருட்கள் வழங்கத்தடை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கருக்கு பிரியாவிடை

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய துறைநீலாவணைப் பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஸ்கரின் இடமாற்றத்தை முன்னிட்டு…
Read More...