பசில் பசில் பசில் என “ரிங்க் டோன்” மாற்றப்பட்டுள்ளது- பசில் ராஜபக்ஷ

பசில் பசில் பசில் என்று அழைப்பது போல் இப்போது எனது கையடக்க தொலைபேசி “ரிங்க் டோன்” உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More...

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை : ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவிப்பு

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அறிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் நாளை வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது

சுவிட்சர்லாந்து – வலே மாநில பொலிஸார் கிரிம்செல் பாஸ்  (Grimsel Pass ) மலைப் பகுதியில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர். 80 கிலோமீற்றர்…
Read More...

தாத்தா, மாமா, சகோதரரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான 13 வயது சிறுமி கர்ப்பம்

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த தாத்தா, மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் உட்பட மூவரை எதிமலே பொலிசார் கைது செய்துள்ளனர். மொனராகலை, எதிமலே பொலிஸ்…
Read More...

சுவிஸ் – வலே மாநிலத்தில் வீசிய புயலில் 40 திற்கும் அதிகமானோர் காயம்

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வீசிய புயல் காற்றின் பாதிப்புகள் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ள…
Read More...

வீதி விபத்துக்களில் 5 பலி 11 பேர் படுகாயம்

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், கவரக்குளம், இரத்தினபுரி…
Read More...

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு

சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
Read More...

கிளிநொச்சியில் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இரத்தகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீடகப்பட்டுள்ளார். சடலமாக…
Read More...

வெளிநாடு செல்ல விரும்பும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்க: அரசின் புதிய திட்டம்

வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More...

தூப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி

அஹங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இச்சம்பவம்…
Read More...