திருப்பலி பீட அபிஷேக திருவிழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது. இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில்…
Read More...

சீனா வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது

-யாழ் நிருபர்- வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், உலகில்…
Read More...

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி

மாத்தறை கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு…
Read More...

பேருந்தில் தவறவிட்ட குழந்தைக்கு நடந்தது என்ன?

கிருலபனை பகுதியில் உறவினர்களின் கவனக்குறைவால் குழந்தையொன்று பேருந்தில் தொலைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பேருந்து எண் 138 இல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே உள்ள…
Read More...

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வத்தளை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 35…
Read More...

தடைகளை மீறி யாழ்ப்பாணம் இந்துவில் இரத்த தான நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இந்த இரத்ததான நிகழ்வில் கல்லூரியின்…
Read More...

வடக்கு ஆளுநரின் அரசியல் தலையீடு கல்வித் துறையை பாதிக்கிறது – ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய…

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநரின் நீதியற்ற அரசியல் தலையீடு காரணமாக வடமாகாண கல்வித்துறை பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப்…
Read More...

சிரேஷ்ட கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற மாணவர்ளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா போட்டிகளில் சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த…
Read More...

நான் தமிழை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்: சமிந்த ஹெட்டியாராய்ச்சி

-கிண்ணியா நிருபர்- சரியாக என்னால் தமிழ் பேச முடியாது இதனை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். திருகோணமலை நகர…
Read More...

கண்வில்லைகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு முயற்சி

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சு கண்வில்லைகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார மற்றும் சிவில் உரிமைகளுக்கான…
Read More...