ஜெய்சங்கர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.…
Read More...

வெங்காய வெடியை உட்கொண்ட யானைக்குட்டி உயிரிழப்பு

வாய்ப் பகுதியில் காயங்களுடன் காணப்பட்ட யானைக்குட்டி ஒன்று, வவுனியா, ஆச்சிபுரம் பகுதி பப்பாசித் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை இறந்துள்ளது.குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த 6 வயது…
Read More...

53 பேருக்கும் பிணை

சோமாவதி தேசிய பூங்காவுக்குள் நுழைந்து விறகு வெட்டியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 53 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.தலா ஒருவருக்கு 53 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் 53…
Read More...

பைசர் தடுப்பூசி தொடர்பில் புதிய அறிவிப்பு

பைசர் தடுப்பூசியை முதலாவது, இரண்டாவது டோசாகப் செலுத்திக்கொள்வதற்கு மக்களுக்குப் புதிய வாய்ப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவையின் பணிப்பாளர்…
Read More...

களமிறங்கினார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார்.அதன்பின்னர், கொழும்பில் உள்ள…
Read More...

பேரீச்சம்பழத்துக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கி​லோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக அறவிடப்பட்டது.ரமழான்…
Read More...

நுவரெலியா- பதுளை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

எரிபொருள் கோரி,  இன்று திங்கட்கிழமை நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம்…
Read More...

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத்…
Read More...

பிரதமர் பதவியில் மாற்றமா?

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாடு  தற்போது முகங்கொடுத்துக்…
Read More...

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது

2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க