சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது…
Read More...

மாணவன் ஒருவனின் தாக்குதலுக்கு இலக்காகி இன்னொரு மாணவன் காயம்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே இன்றையதினம் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின்…
Read More...

திடீரென மயங்கிவிழுந்த கிராமசேவையாளர் உயிரிழப்பு

யாழில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை மயங்கி விழுந்த கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான்…
Read More...

போலியாக முறைப்பாடு பதிவு செய்த பொலிஸார்

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போலியாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து ஆவணங்கள் தயாரித்து 4 பிரதிகளை பெண் ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுப்…
Read More...

அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 230 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 220…
Read More...

துப்பாக்கி சூடு: 22 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான தகவல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

லங்கா ஐஓசி நிறுவனத்தின் உரிமம் புதுப்பிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்திற்கான உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்…
Read More...

ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் விபத்து: தம்பதியினர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஐஸ்கிரீம் விற்பனை…
Read More...

இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு 10 மணியளவில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...