ஊரடங்கு தளர்த்தப்பட்டது

மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று  நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.எனினும் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்…
Read More...

அவசரகால நிலை உடன் அமுலாகும் வகையில் பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை (1-4-2022)  முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.நாட்டில்…
Read More...

பேருவளை பகுதியில் வீதிக்கிறங்கிய மக்கள்

பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும்…
Read More...

கைது செய்யப்பட்ட 53 பேரும் நீதிமன்றில் ஆஜர்

நுகேகொடை – மிரிஹான, பிங்கிரிவத்த பகுதியில் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடைநிறுத்தம்

நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா கிரகறி…
Read More...

அலரிமாளிகையில் விஷேட கூட்டம்

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது.மிரிஹானயில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம்…
Read More...

7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள டீசல் கப்பல்

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு…
Read More...

மின்வெட்டுக்கான காரணத்தை அறிவித்தார் பவித்ரா

நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.தற்போதைய நீண்டநேர…
Read More...

தச்சுத் தொழில்துறையினர் மொரட்டுவையில் ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில்துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில்…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணயச் சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கு எதிராக இலங்கை பொதுப்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க