மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது: சபா குகதாஸ்

-யாழ் நிருபர்- அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது என வடக்கு மாகாண…
Read More...

கறுப்பு கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- 'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள…
Read More...

காணி அபகரிப்பு செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படவேண்டும்: தௌபீக் எம்.பி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையானது எல்லா பிரதேசத்திலும் காணப்படுகிறது. சென்றவாரம் புல்மோட்டை பிரதேசத்தில் அம் மக்களுக்கு சொந்தமான காணிகள்…
Read More...

கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராய்வு

-அம்பாறை நிருபர்-   வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால்  ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.   அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: அளுக்கடை நீதிமன்றம் முன் பாரிய போராட்டம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி…
Read More...

ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

மாளிகாவத்தை ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று வியாழக்கிழமை காலை இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என…
Read More...

கோழி இறைச்சி விலையில் மாற்றம்?

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் கொழும்பில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
Read More...

பொலிஸ் சார்ஜன்ரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்: சுபைர் வேண்டுகோள்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பொலொன்னறுவை - வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் தங்கும் விடுதியிலிருந்து இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ரின் மரணத்தில் நீதி விசாரணை…
Read More...

பேருந்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பேருந்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பதினேழு வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

கேரள கஞ்சா பொதியுடன் பெண் கைது

மன்னார்  பேசாலை காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்றைய தினம் புதன் கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...