மலையகத் தமிழரின் 200 வருடகால வரலாற்றினை நினைவு கூரும் கண்காட்சி

மலையகத் தமிழரின் 200 வருடகால வரலாற்றினை நினைவு கூரும் கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.30 வரை கல்முனை நகரிலுள்ள கிரிஸ்டா மண்டபத்தில்…
Read More...

தந்தை அடித்ததால் தவறான முடிவு எடுத்த சிறுமி

தலவாக்கலை பிரதேசத்தில் தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா (வயது - 15) என்ற பாடசாலை…
Read More...

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இந்திய நிதியமைச்சர் வழிபாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வியாழக்கிழமை காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில்…
Read More...

ரயில் நிலையத்தில் செப்பு கம்பியை திருடியவர் கைது

தெமட்டகொடை ரயில் நிலையத்தில் ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டிருந்த 1008 மீற்றர் செப்பு கம்பியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பொது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பொலன்னறுவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பொதுக்கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத…
Read More...

கிராமப் புற யுவதிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- முறைசாரா மற்றும் வாழ்நாள் கல்விக் கூடாக கிராமப் புற யுவதிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் வேலைத் திட்டம் இலங்கையில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தின்…
Read More...

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

சூரியவெவ வைத்தியசாலையில் நேற்று புதன் கிழமை காலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே…
Read More...

நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் நேற்றைய தினம் புதன் கிழமை வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.…
Read More...

தூய்மையான பொது சேவையில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்கள்: விழிப்புணர்வு நிகழ்வு

தூய்மையான பொதுச் சேவையில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களின் பங்கும் பொறுப்பும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு…
Read More...

“யுத்தம் வேண்டாம்”கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று "யுத்தம் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் நேற்று முன் தினம்…
Read More...