மரண வீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு: ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டம் நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே…
Read More...

10 கோடி ரூபாய் ‘அம்பர்’ மீட்பு

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்…
Read More...

பதுளை நகரில் சுற்றிவளைப்பு: 7 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை நகரில் நேற்று ஞாயிற்று கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50…
Read More...

ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ பதிவில், நபர் ஒருவர் உயிருக்கு பயப்படாமல் அதிக துணிச்சலுடன் கையால் பாம்பை…
Read More...

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்

தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
Read More...

கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகபுரம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு…
Read More...

வாகன விபத்து: 2 பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து…
Read More...

புலவு தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்கள்: மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

மெக்சிகோவில் இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச்…
Read More...