நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்த… Read More...
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சந்தீப் லமிச்சானே படான் உயர்நீதிமன்றம் விடுதலை… Read More...
தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று புதன் கிழமை ஒரு கிலோ எலுமிச்சையின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில்… Read More...
கினிகத்தேனை பிரதேசத்தில் சாதாரணத் தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று புதன் கிழமை இரவு… Read More...
-யாழ் நிருபர்-
வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே என இலங்கை கிரிக்கெட் வீரர் ஜோய்சா நுவன் தரங்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் - இராமநாதபுரத்தைச் சேர்ந்த… Read More...
-அம்பாறை நிருபர்-
மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச… Read More...
ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில் ஊவா மாகாண போர் மாவீரகள் வைபவம் இன்று வியாழக்கிழமை காலை பதுளை போர்வீரர் நினைவிடத்தில் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்த… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு துறை அமைச்சினால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இன்று வியாழக்கிழமை… Read More...
மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நேற்று புதன் கிழமை சம்பிரதாயபூர்வ ஆரம்பமாகியது.
புதுக்குடியிருப்பு சிறி விக்னேஸ்வர் ஆலயத்தில்… Read More...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதை தடுக்கும் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று… Read More...