போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் , கஞ்சா போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 3 நபர்களுமாக…
Read More...

யாழ்.கல்லூண்டாயில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி…
Read More...

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு  …
Read More...

வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது

-திருமலை நிருபர்- திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ…
Read More...

பதவி உயர்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயது இளைஞன் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…
Read More...

அஷு மாரசிங்க ஹிருனிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து 1.5 பில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஷுமாரசிங்க, தமக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

யாழ் அரசாங்க அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்பட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் –…

யாழ். மாவட்ட அரச அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்படுவாராக இருந்தால் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என, சிவசேனை அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை…
Read More...

வாகன ஓட்டுனருக்கு எச்சரிக்கை : புதிய புள்ளி குறைப்பு உரிம முறையை அறிமுகம் ?

இலங்கையில் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் முயற்சியில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஐரோப்பா பாணியில் புதிய புள்ளிகள்…
Read More...