இலங்கையைச சேர்ந்த சுமார் 4,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் கிட்டத்தட்ட 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய்… Read More...
கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவியின் பாடுகொலை தொடர்பில் யுவதியின் காதலனை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கொழும்பு… Read More...
-யாழ் நிருபர்-
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தவடி வடக்கு - கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னாரில் குட்டி ஈன்று சில மாதங்களான பசுமாட்டைத் திருடி இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த பசுவை பெரும் சிரமத்திற்கு மத்தியில் உரிமையாளர்… Read More...
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் தைத்திருநாள் கொண்டாட்டம் மிக விமர்சையாக இடம்பெற்றது.
உழவர் திருநாளாம் தைத்திருநாளை… Read More...
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த… Read More...
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.… Read More...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொழும்பு 7 பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மாவிட்டபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை… Read More...