-யாழ் நிருபர்-
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தவடி வடக்கு – கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
சடலமாக மீட்கப்பட்டவர் மாணிக்கம் வேலாயுதபிள்ளை (வயது86) என அடையாளம் காண்பட்டுள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -