பிரபல ஜவுளிக்கடையில் கைகலப்பு : வைரலான வீடியோ இணைப்பு

கொழும்பில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

கோறளைப்பற்று : வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா

வாழைச்சேனை நிருபர் -ஷோபனா ஜெகதீஸ்வரன்- கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் …
Read More...

சர்ப்ரைஸ் என்று சொல்லி “அவள் கண்களை மூடச் சொல்லி கத்தியால் கழுத்தை அறுத்தேன்” திடுக்கிடும்…

-ச.சந்திரபிரகாஷ்- கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கடந்த செவ்வாய்கிழமை பட்டப்பகலில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் உள்ள அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு…
Read More...

முதல் பெண்மணியாக ஷிரந்தி ராஜபக்ஷ

முன்னாள் பிரதமரின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ முதல் பெண்மணியாக ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு உள்ள பெண்களுக்கான முதல் சர்வதேச காங்கிரஸில் பங்கேற்றார். ஈரான் அரசின் அழைப்பின்…
Read More...

நானுஓயா விபத்து : பஸ் சாரதி கைது

நானுஓயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், விபத்துக்கு காரணமான 62 வயதான பஸ் சாரதி இன்று சனிக்கிழமை பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் சிறு…
Read More...

கிளிநொச்சியில் வாகனத்தை கொள்ளையிட முயற்சித்து மூவர் கைது

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபளை சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்றை நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

காதல் ஜோடிகளின் ஆவிகளுக்கு பயந்து : சிலைகளுக்கு பிரம்மாண்டமான திருமணம் -வீடியோ இணைப்பு

காதல்ஜோடிகளின் தற்கொலையை அடுத்து  , உயிருடன் இருக்கும் போது காதலை பிரித்த குடும்பத்தினர் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. நிறைவேறாத ஆசையில்…
Read More...