3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பொத்துவில் கிளையின் அனுசரணையில் 3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை பொத்துவில் ஜலால்தீன் பொது விளையாட்டு மைதான சதுக்கத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக சஞ்சயன் (பிராந்திய முகாமையாளர் கிழக்கு மாகாணம்) கலந்து சிறப்பித்தார்.

மேலும் இவ் சுற்றுபோட்டியில் தேசிய சேமிப்பு வங்கியினால் பெறுமதிமிக்க பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்