மொட்டுக்கட்சி வேட்பாளர் குறித்து முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அரசியல் சபைக் கூட்டத்தின் போது எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின், அரசியல் சபைக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்