இந்த நிலையில் தேயிலை உற்பத்தி செயற்பாடுகள் பாரிய ஸ்தம்பிதத்தை எதிர்நோக்கியுள்ளதால், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் தோட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகள்
செய்தி கேளுங்கள்