மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்-

கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை பாடசாலை முன்றலில் அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.