இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM