புறக்கோட்டையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடையில் தூக்கில்தொங்கிய நிலையில் இளைஞரொருவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள பழக்கடையின் இரண்டாம் மாடியிலேயே மேற்படி இளைஞன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரது உடலை அயல்வாசிகள் மீட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரiஒகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்