புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை

புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை தொடல்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைவாக எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.