பிரான்ஸ் அரசு வழங்கியுள்ள மருந்து பொருட்களை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை

பிரான்ஸ் அரசு இலங்கைக்கு நன்கொடையாக 300000 யூரோ மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் வழங்கியுள்ளது.

குறித்த மருந்து பொருட்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.