பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் தொடர்பான அறிக் கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங் கையின் பணவீக்கம் 20 சத வீதத்தை தாண்டி இருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் பணவீக்கமானது 18.7 சத வீதமாக காணப்பட்டுள்ளது.