Browsing Category

நிகழ்வுகள்

கல்முனை பிராந்திய உளநல பிரிவு சமூக ஆதரவு நிலையங்களுடனான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனைப்பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு…
Read More...

மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு  விளையாட்டு…
Read More...

பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உப குழு கூட்டம்

-திருகோணமலை நிருபர்- பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உபகுழுவின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பானது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இக் கூட்டத்தொடரை ஆரம்பித்து…
Read More...

யாழ்.உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் மாபெரும் நடைபவனி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.…
Read More...

ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா

கொழும்பு 13 ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய அறநெறி பாடசாலை ஆண்டு விழா (2022) ஆலய அறங்காவலர், சபைத் தலைவர், தொழிலதிபர் ரகுநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த…
Read More...

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்

சைவப் பெரு வள்ளலார் சேர். பொன் இராமநாதனின் 92 வது குருபூஜை தினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குரு பூசை தினத்தை முன்னிட்டு யாழ்.…
Read More...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

வடக்கில் போதை பொருள் பாவனை தலைதூக்கியுள்ள நிலையில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழர்…
Read More...

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

-வாழைச்சேனை- தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 யினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பொது நூலகங்களில்  அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் இடம்பெற்ற ‘முப்பெரும் விழா – 2022’

-கல்முனை நிருபர்- மூன்றாவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் தலைவர் ஏ.முஹம்மட் இன்ஸாப் தலைமையில் இடம்பெற்ற 'முப்பெரும்விழா- 2022'…
Read More...

வன்முறைகளை முடிவுக்கு கொண்டு செல்வதற்கான செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஒன்றிணைவோம்  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயன்முனைவு எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட…
Read More...