தடுப்புகளை உடைத்து முன்னேறிச் செல்லும் போராட்டக்கார்கள் : பலர் படுகாயம்

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்லும் வீதியில் உள்ள தடுப்புகளை போராட்டக்காரர்கள் உடைத்துள்ளனர்.

இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 05 பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் –