.
பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பேசினார்.
அதன்போது அவர் முன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார்.
இதன்போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர்