Browsing Category

இந்திய செய்திகள்

மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர்

மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர் ஒருவருக்கு டெல்லி-டேராடூன் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை ஆயுள் தண்டனையும், 150,000 ரூபா அபராதமும் விதித்து…
Read More...

பன்னீர்செல்வம் அ.தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும்…
Read More...

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என , இந்திய - பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில்…
Read More...

பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஒரே நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட 11 மாணவர்கள்

தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தமிழகத்தில்…
Read More...

தன்னை கடித்த பாம்பை சாப்பிட்ட நபர்

இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் பாம்பின் மீது ஆத்திரமடைந்து குறித்த பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்தியா-உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத்…
Read More...

ஒரு வீட்டிலிருந்து 9 சடலங்கள் மீட்பு

இந்திய-மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள…
Read More...

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

மீனவர்களுக்கு மீன்களை வாரிக்கொடுத்த கடல்

-மன்னார் நிருபர்-மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழகம்-பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்…
Read More...

உள்வாங்கிய மீன்பிடி துறைமுகம் கடல் : அச்சத்தில் மீனவர்கள்

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை காலை உள்வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி…
Read More...

நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மீன் பிடி தடை காலத்தின் போது…
Read More...