
வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோக வரையறைகள் நீக்கம்
எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.