தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் .

முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த குணராசா ஞானரூபன் (வயது – 46) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்